செவ்வாய்க்கிழமை, 04 மே 2010
யாழ் மாவட்ட நீதிவான் பிரபாகரன் ரி.ஜே.பிரபாகரனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னார் நீதிமன்றம் பணிப்பகிஷ்கரிப்பை நடத்தியுள்ளது. மன்னார் நீதிமன்றம் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட படம்.
.gif)