மன்னார் உயிலங்குளத்தில் மூன்று எலும்புக்கூடுகள் மீட்பு!
>> Thursday, 24 September 2009
மன்னார் உயிலங்குள பிரதேசத்தில் மூன்று எலும்புக்கூடுகளை சிறீலங்காக் காவல்துறையினர் மீட்டுள்ளனர் என காவல்துறைப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிமல் மெதிவக்க கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க..