கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

மன்னாரில் சைவசமய வரலாறும் அதன் வளர்ச்சியும். (ஓர் சுருக்க நோக்கு)

>> Sunday, 18 August 2019



1.0 அறிமுகம்
'மன்னாரில் சைவசமய வரலாறும் அதன் வளர்ச்சி நிலையும'  என்ற ஓர் ஆய்வுச்சுருக்க நோக்கினை கலாநிதி சபா.மனோகரக் குருக்களின் முதலாவது குருபூசைத்தினமாகிய 31.03.2013 (ஞாயிறு) இன்று குருவின் பாதக்கமலங்களுக்கு சமர்ப்பித்து உங்கள் முன்னிலையில் பேருரையாற்ற எல்லாம் வல்ல குருகணபதியை உள்ளத்தே இருத்தி உரையாற்ற விளைகின்றேன்.
மேலும் படிக்க >>

மரண அறிவித்தல்

>> Wednesday, 10 August 2016


திரு பாலசுப்பிரமணியம் தம்பிராசா

பிறப்பு : 17 செப்ரெம்பர் 1957 — இறப்பு : 6 ஓகஸ்ட் 2016
மன்னார் -கள்ளியடி

மன்னார் கள்ளியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் தம்பிராசா அவர்கள் 06-08-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய துர்முகி வருஷ அலங்கார உற்சவ விழா-முழுமையான படங்கள் இணைப்பு....

>> Sunday, 24 July 2016

மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய துர்முகி வருஷ அலங்கார உற்சவ விழா 13-07-2016-23-07-2016 மிகவும் சிறப்பாக நிறைவுபெற்றது. மாதோட்டம் எனும் மன்னார் மண்ணிலே திருக்கேதீச்சரப்பதிகத்தில் அமைந்துள்ள கள்ளியடி கற்பகப்பிள்ளையார்-இலக்குமிதாயார்-பாலமுருகன்-நவநாயகர்-வைரவர்-சண்டீஸ்வரர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு நிகழும் மங்கலகரமான துர்முகி வருடம் ஆனி-30ம்நாள் (13-07-2016) புதன் கிழமை காலை 9-00 மணி முதல் ஆரம்பமாகி தினமும்

மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய துர்முகி வருஷ அலங்கார உற்சவ விழா 13-07-2016

>> Thursday, 14 July 2016

மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய துர்முகி வருஷ அலங்கார உற்சவ விழா 13-07-2016










































































  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP