[3-12-2010}மன்னார் தலைமன்னார் பகுதியில் உள்ள பழைய பாலத்தடி பகுதியில் மீள் குடியேறிய நிலையில் கடல் தொழிலில் ஈடுபட்டு வரும் தென்பகுதியைச்சேர்ந்த சிங்கள மீனவர்களினாலும் அவர்களது குடும்பத்தினராலும் தலைமன்னார் பகுதியில் உள்ள மீனவக்குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு வருவதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனார்.