மன்னாரில் காணாமல் போய் இருந்த தாயும், சேயும் பத்திரமாக மீண்டனர்!
>> Tuesday, 28 September 2010
மன்னார் மாவட்டத்தின் எழுத்துப்பூர் பகுதியில் வசித்து வந்த 32 வயதுடைய இளம் விதவைத் தாயான எஸ்.நித்தியலோஜினி என்பவரும், 05 வயதுடைய மகனும் கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் மர்மமான முறையில் காணாமல் போய் இருந்த நிலையில் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்கள்.
மேலும் படிக்க >>>