கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

மன்னாரில் நிரந்தர குடிமனைத் திட்டம்! மாவட்ட செயலகத்தில் உயர்மட்ட மாநாடு (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

>> Tuesday, 28 September 2010

மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு புதிய நிரந்தர குடிமனை அமைத்துக் கொடுக்கின்றமை குறித்து ஜனாதிபதியின் வட மாகாண செயலணிக் குழுவின் பிரதி செயலாளர்களில் ஒருவரான எஸ்.விக்கிரம ஆராய்ச்சி இம்மாவட்டத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இன்று முக்கிய சந்திப்புப் பேசி உள்ளார்.

மேலும் படிக்க

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP