மன்னார் கடற்கரையில் ஆணின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்பு! (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
>> Tuesday, 28 September 2010
மன்னார் மாவட்டத்தின் பேசாலை நடுக்குடா கடற்கரையில் இருந்து ஆணின் சடலம் ஒன்று உருக்குலைந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை பேசாலை பொலிஸ் நிலைய பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க