மன்னார் கள்ளியடி கற்பக விநாயகர் ஆலய ஜய வருஷ அலங்கார உற்சவ விழா விஞ்ஞாபனம்-2014
>> Saturday, 2 August 2014

அடியவர்கள் அனைவரும் கிரியாகாலங்களில் கலந்து இறை பணிகளை ஆற்ற வழிபட்டு நல்லருள் பெற்றுய்யுமாறு வேண்டுகின்றோம் தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடை பெறும்.
கிரியாகால குருக்கள்
பிரதிஷ்டா பிரதம குரு
சிவஸ்ரீ தியாக கருணானந்த குருக்கள்
(பிரதம குரு.திருக்கேதீச்சரம்)
ஆலய நித்திய பூசகர்
திசா சர்மா
குகன் சர்மா
மங்கள வாத்தியம்
திரு.பா.பாலசுந்தர் குழுவினர்
(திருக்கேதீச்சரம்)
பூமாலை அலங்காரம்
திரு.எஸ்.சிவசந்திரன்
(திருக்கேதீச்சரம்)
ஒலி ஒளி அமைப்பு
திரு.கோபாலகிருஷ்ணன் கிருபா
(கோவில்குளம்)
விழாக்காலத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்படும்.
குறிப்பு - பூசைக்கு தேவையான பூக்கள்,பால்,நெய்,தேன்,இளநீர்,பழவகை போன்றவற்றை கொடுத்து நல்லருள் பெறுமாறு வேண்டுகின்றோம்.
இங்கனம்
இறை பணியில் நிற்கும்
உபயக்காரர்கள்,கிராம மக்கள்,
பரிபால சபையினர்,
கள்ளியடி,
மன்னார்.