கடந்தவாரம் (14/11/2012) அன்று நடைபெற்ற கள்ளியடி கற்பக விநாயகர் ஆலய அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது- படங்கள் இணைப்பு
>> Sunday, 25 November 2012
கடந்தவாரம் (14/11/2012) அன்று நடைபெற்ற கள்ளியடி கற்பக விநாயகர் ஆலய அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது இந்த நிகழ்வில் கள்ளியடி மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் ..
கள்ளியடியில் போருக்கு பின்னர் அமைக்கப்பட்டஇராணுவ முகாமின்( 542 படைத் தலைமையகம் )அதிகாரியும் இலுப்பக்கடவை போலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது










































































































