மன்னார் மாவட்டத்தில் நேற்று 229 பேர் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்
>> Tuesday 13 October 2009
மன்னார் இலுப்பைக்குளம் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த வன்னிமக்களின் ஒரு தொகுதியினர் நேற்று அவர்களுடைய சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என அரச செய்தி தெரிவித்துள்ளது.Read more...