மன்னாரில் மீன்களின் விலை அதிகரிப்பு-மக்கள் விசனம்
>> Monday, 8 November 2010
மன்னாரில் கடல் மீன்களின் விலை கடந்த பல தினங்களாக உயர்ந்த விலைக்கு விற்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் பல கடற்கரைப்பகுதிகளிலும் மீன் பிடிக்கப்பட்டு வருகின்றது.நாளாந்தம் பல ஆயிரக்கணக்காண கிலோ மீன்கள் பிடிக்கப்படுகின்றது.தென்பகுதிக்கும் உடனுக்கடன் மீன் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.
மேலும் படிக்க