மன்னார் பிரதேச செயலகம் மக்களால் முற்றுகை!
>> Monday, 19 July 2010
மன்னார் கீரி பகுதியிலிருந்து கிணறு மூலம் பெறப்பட்டு, பௌசர் மூலம் வழங்கப்படும் நீர் தமக்கு உரிய முறையில் விநியோகிக்கப்படாததால், பாதிக்கப்பட்ட மக்கள் இன்று (19 ஜூலை 2010)காலை 9.00 மணியளவில் மன்னார் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும் படிக்க