கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

பாடசாலையை திருத்தி தருமாறு மாந்தை மேற்கு பிரதேச மாணவர்கள் வேண்டுகோள்!

>> Sunday, 4 July 2010

மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பரப்பான் கண்டல் கிராமத்தில் தற்பொழுது 260 குடும்பங்களை சேர்ந்த சுமார் 1300 பேர்வரை மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் யுத்தத்தினால் அப்பகுதியில் உள்ள பரப்பாண் கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பெரியகுளம், சிறுக்குளம், பாலைத்தாள்வு, அடைக்கலகோட்டை ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி பாதிப்படைந்து இருந்தது. மேலும் படிக்க

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP