மன்னாரில் சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்ற 36 பேர் கைது
>> Tuesday, 23 November 2010
மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தைப் பெற்ற 36 பேரை மன்னார் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்த இலங்கை மின்சார சபை அதிகாரிகள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி கே.ஜீவரானி ஒவ்வெருவருக்கும் தலா 16ஆயிரம்ரூபாய் முதல் 18ஆயிரம் ரூபாய் வரையிலான அபராதத் தொகையினை செலுத்தமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் படிக்க