தலைமன்னார் - இராமேஸ்வரம் கப்பல்சேவை: கொழும்பில் பேச்சு நடத்தும் இந்திய உயரதிகாரி
>> Tuesday, 19 October 2010
தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் மீளவும் கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் விரைவில் கையெழுத்திடப்படவுள்ளது.
இதுதொடர்பாக சிறிலங்கா துறைமுகங்கள் அமைச்சின் வர்த்தகக் கப்பல் பிரிவின் பணிப்பாளர் சாந்த வீரக்கோன் தகவல் வெளியிடுகையில்,
மேலும் படிக்க >>>