டெங்கு நோயை கட்டுப்படுத்த மன்னார் நகர சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை! (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
>> Monday, 2 August 2010
மன்னார் மாவட்டத்தின் பனங்கட்டிக்கோட்டு மேற்கு, ஜோசப் வாஸ்கேர் பகுதியில் டெங்கு நுளம்பு பெருகுவதற்கான காரணங்கள் அதிகளவில் காணப்படுவதனால் மன்னார் நகர சபை இவ் விடயத்தில் உடன் கவனம் செலுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் தெரிவித்துள்ளவை வருமாறு:-
அவர்கள் தெரிவித்துள்ளவை வருமாறு:-