மன்னாரில் சுழற்காற்று வீசியதால் வீட்டுக்கூரைகள் சேதம் _
>> Friday, 21 May 2010
மன்னாரில் நேற்று அதிகாலை வீசிய திடீர் சுழற் காற்றினால் மாவட்டத்தில் பல பாகங்களில் வீடுகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதோடு மரங்கள் பல முறிந்துள்ளன.
சுழல்காற்று வீசியபோது பல இடங்களில் உள்ள தென்னை, ,வாழை மரங்கள் சரிந்து விழுந்தன. இதனைத் தொடர்ந்து கடும் மழை பெய்தது.
சுழல்காற்று வீசியபோது பல இடங்களில் உள்ள தென்னை, ,வாழை மரங்கள் சரிந்து விழுந்தன. இதனைத் தொடர்ந்து கடும் மழை பெய்தது.