கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

நிறைமாத கர்ப்பிணியை கத்தியால் வெட்டி கொள்ளை மன்னார் மூர்வீதியில் சம்பவம்

>> Friday, 7 May 2010

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூர்வீதி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கொள்ளைச் சம்பவம் இடம் பெற்றிருக்கின்றது. நேற்று (06.05.2010) அதிகாலை 2.45 மணியளவில் வாகனம் ஒன்றில் வந்த இனம்தெரியாத நபர்களே வீட்டின் சமயலறை யன்னலை உடைத்து உள்நுழைந்து மேற்படி கொள்ளைச்சம்பவத்தை நிகழ்த்தியிருப்பதாக தெரிகின்றது.
மேலும் படிக்க

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP