தட்சணா மருதமடு பாடசாலை மாணவர்களுக்கு சைக்கிள்கள் விநியோகம் _
>> Friday, 7 May 2010
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தட்சணா மருதமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்த அமைச்சர்கள், அப்பாடசாலை மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கியுள்ளனர்.
மீள்குடியேற்றத்துறை அமைச்சர் ரோய் பெர்ணான்டோ, கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் முனைஸ், வட மாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி ஆகியோர் உட்படப் பல பிரமுகர்கள் பாடசாலைக்கு விஜயம் செய்திருந்தனர்.
மேலும் படிக்க