எதிர்வரும் 23, 24, 25ஆம் திகதிகளில் மன்னாரில் நடமாடும் சேவை _
>> Wednesday, 21 April 2010
நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சினால் நடத்தப்படவுள்ள நடமாடும் சேவை ஒன்று எதிர்வரும் 23, 24, 25ஆம் திகதிகளில் மன்னார் மாவட்டத்தில் இடம் பெற உள்ளது.
யுத்தத்தினால் ஆவணங்களை இழந்த மக்கள், காலம் கடந்த பிறப்புக்களைப் பதிவு செய்தல், பிறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளை பெற்றுக் கொள்ளல், விவாகம் மற்றும் இறப்பு தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் சட்ட வசதிகளை பெற்றுக் கொள்வதற்கான ஏற்படுகள் என்பன இந்நடமாடும் சேவையில் இடம்பெறும்.
மேலும் படிக்க