இலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் போன்றவற்றின் ஆதரவுடன் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவி
>> Wednesday, 20 January 2010
09.01.2010 அன்று செட்டிகுளம் மெனிஃபாம் புனர்வாழ்வு முகாமிலிருந்து 712 பிள்ளைகளை விடுவிக்கும் நிகழ்வில் அகில இலங்கை இந்து மாமன்ற பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் நிகழ்த்திய உரையில் அரசின் அணுகுமுறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை வரவேற்கின்றோம் எனத் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில்; மேலும் வாசிக்க
அவர் மேலும் பேசுகையில்; மேலும் வாசிக்க