அடை மழை காரணமாக வடக்கு, கிழக்கில் 93,000 குடும்பங்கள் பாதிப்பு
>> Wednesday, 16 December 2009
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த சில தினங்களாகப் பெய்த அடை மழை காரணமாக 92 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 30 ஆயிரத்து 584 பேர் பாதிக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் நேற்று தெரிவித்தனர்.
மேலும் வாசிக்க >>>
மேலும் வாசிக்க >>>